P
R
E
S
I
D
E
N
T
S
F
U
N
D
prefund@presidentsoffice.lk
+94 11 2354354
சமூகம் :
English
සිංහල
தமிழ்
சமூகம் :
English
සිංහල
தமிழ்
தமிழ்
பற்றி
அறிமுகம்
சட்டம்
நியதிகளும் நிபந்தனைகளும
செயலாற்றுகை
வினாக்களும் விடைகளும்
சேவைகள்
புலமைப்பரிசில்கள்
மருத்துவமனைகளின் பட்டியல்
நோய்களின் பட்டியல்
பயன்பாடுகள் தேடல்
தொடர்பு கொள்ளவும்
Home
»
செய்தி
22
ஜூன்
ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
வட மாகாணத்தில் 2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் திறமையை வெளிப்படுத்திய 300 மாணவர்களுக்கு தலா 100,000…
21
ஜூன்
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிரதேச செயலக மட்டத்தில் வழங்குதல்…
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிரதேச செயலக மட்டத்தில் வழங்கும் செயற்பாட்டை, உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (21) முற்பகல்…
21
ஜூன்
ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு,…
கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி…
16
ஜூன்
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு
2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை…
14
ஜூன்
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்குதல் ஜூன்…
ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில் வழங்கப்படும். ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு…
04
ஜூன்
ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு
பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே…
17
மே
ஜனாதிபதி நிதியம் வெற்றிகரமாக பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை தேவையுள்ள நோயாளிகளுக்காக மேலும் விரிவுப்படுத்த அர்ப்பணிப்போம் - ஜனாதிபதியின் செயலாளர் மேல் மாகாண பிரதேச செயலகங்களில்…
14
மே
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கும் நிதி…
கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து…
14
மே
கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவி
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவி வழங்க நிதியத்தின் தலைவர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார…
01
ஏப்
காட்டு யானைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கான கல்வி நிவாரணம்
காட்டு யானைத் தாக்குதலினால் உயிரிழந்தோர், காயமடைந்தோர் அல்லது சொத்துகள்/பயிர்கள் சேதமடைந்த குடும்பங்களின் குழந்தைகளின் கல்வியைத் தொடர ஊக்கத்தொகையாக ஜனாதிபதி நிதியத்திலிருந்து…
Top