வினாக்களும் விடைகளும்
வினாக்களும் விடைகளும்
நோயாளியே விண்ணப்பதாரா; ஆதல் வேண்டுமா?
இல்லை. நோயாளி சாh;பில் குடும்பத்தின் உறுப்பினா; ஒருவா; விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் வேறு உறுப்பினா; ஒருவா; இல்லாவிடின் கிட்டிய உறவினா; ஒருவா; விண்ணப்பிக்கலாம்.
நிதி கோருவதற்கான விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?
- சனாதிபதி நிதியத்தின் வெப் தளமான www.presidentsfund.gov.lk மூலம்
- சனாதிபதி நிதி அலுவலகத்திலிருந்து
- தபால்மூலம் பெற்றுக்கொள்ளலாம் (சனாதிபதி நிதிய அலுவலகத்துக்கு கோரிக்கைக் கடிதமொன்றை அனுப்புவதன்மூலம்)
சத்திரசிகிச்சை சிசிச்சை செய்வதற்குமுன் பதிவூசெய்வதற்காகத் தேவைப்படும் ஆவணங்கள் யாவை?
1. ப+ரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம்
2. விசேட வைத்திய நிபுணரின் சிபார்சுக் கடிதம்
3. மருத்துவசாலை கட்டணங்களுக்கு உரிய மதிப்பீடு (முழங்கால் மற்றும் இடுப்பெலும்பு மாற்றுப்பொருட்களுக்காக குறித்த உபகரணங்களை வழங்கும் நிறுவனத்தின் மதிப்பீட்டைச் சமர்ப்பித்தல் வேண்டும்).
4. நோயாளியின் அல்லது விண்ணப்பதாரரின் கோரிக்கை.
சனாதிபதி நிதியத்தின் அலுவலகம் எங்கே அமைந்திருக்கிறது?
அலுவலகம் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ளது. (கூடிய விபரங்களுக்காக வெப் தளத்தில் உள்ளடங்கியூள்ள வரைபடத்தைப் பாh;க்கவூம்).
சனாதிபதி நிதியத்துக்கு வரவேண்டிய நேரம் என்ன?
வாரத்தின் வேலைசெய்யூம் எந்த நாளிலும் மு.ப.8.30 – 4.15 இற்கும் இடையில்.
சத்திரசிகிச்சையின் பின் விண்ணப்பிப்பது எவ்வாறு?
சத்திர சிகிச்சை / சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவசாலையிலிருந்து வெளியேறிய தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் கோரிக்கையைச் சமா;ப்பிக்க வேண்டும். (வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்கள் உள்ளடங்கலாக)
சத்திரசிகிச்சை / சிகிச்சை பெற்ற பின்னர் விண்ணப்பிப்பதற்குத் தேவையான எழுத்தாவணங்கள் யாவை?
1. விசேட மருத்துவ நிபுணரின் சிபார்சு
2. ப+ரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம்
3. மருத்துவசாலையிலிருந்து வழங்கப்பட்ட செலவினப் பட்டியலின் இறுதிப் பற்றுச்சீட்டு மற்றும் பணக்
கொடுப்பனவூகள் செய்ததற்கான பற்றுச்சீட்டுகளின் மூலப்பிரதிகள்
4. நோய் நிh;ணய அட்டையின் படப்பிரதி
5. மருத்துவரிடமிருந்தும் மருத்துவசாலையிலிருந்தும் பெறப்பட்ட கடிதங்கள்
சத்திரசிகிச்சை / சிகிச்சை பெற்ற பின்னர் விண்ணப்பித்தால் யாருடைய பெயரில் காசோலை வழங்கப்படும்? விண்ணப்பதாரியின் பெயரிலா? நோயாளியின் பெயரிலா?
காசோலையானது நோயாளியின் பெயரில் வழங்கப்படுவதுடன் அது பதிவூத்தபாலில் நோயாளியின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எந்தவொரு சத்திர சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சைக்கும் சனாதிபதி நிதியத்திலிருந்து நிதியூதவி கோர முடியூமா?
முடியாது. நிதியூதவி வழங்கப்படுவதானது முக்கியமாகப் பின்வரும் நோய்களுக்காகும்.
(நிதியூதவி வழங்கப்படும் நோய்கள்)
- இருதயச் சத்திர சிகிச்சை (Heart Surgeries)
- சிறுநீரக மற்றும் இரத்தச் சுத்திகரிப்பு (Kidney Transplantation or Dialysis)
- மூளை சத்திரசிகிச்சை (Brain Surgeries)
- புற்றுநோய் சிகிச்சைகள (Cancer Treatment/drugs/Injections)
- எலும்பு மச்சை மறுநடுகை (Bone Marrow Transplantation)
- இடுப்பெலும்பு, முழங்கால், தோள் மற்றும் முழங்கை மறுநடுகைகள் (Hip/Knee/Shoulder/Elbow Replacements)
- செவியின் சுருள்வளை மறுநடுகை சத்திரசிகிச்சை (Cochlear Implant surgery)
- முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவுத் திருத்துகை (Scoliosis)
- முதுகெலும்பு உருத்திரிபு (Spinal Cord Compression)
- செயற்கை பாதம் மறுநடுகை (Artificial Limb prosthesis)
- தலசீமியா நோயாளிகளுக்கு (வடிசாற்றுத்தேறல் பம் ஒன்றைக் கொள்வனவூ செய்வதற்கு) (Infusion Pump)
- ஈரல் மறுநடுகைகள் (Liver Transplant)
மருத்துவசாலைக்குக் கொடுக்கப்படும் வகைகூறல் கடிதம் எச்சந்தா;ப்பத்தில் வழங்கப்படும்?
சத்திரசிகிச்சை / சிகிச்சை பெறுவதற்கு முன்னர் அதற்காக அதிமேதகு சனாதிபதி அவா;களின் அங்கீகாரம் கிடைத்தால் மருத்துவசாலைக்கு அனுமதிக்கும் திகதியை சனாதிபதி நிதியத்திற்குச் சமர்ப்பித்ததன் பின்னர் வகைகூறல் கடிதம் மருத்துவசாலைக்கு அல்லது உபகரணங்களை வழங்கும் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைகளுக்கான வகைகூறல் கடிதம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதற்கு 30 நாட்களுக்கு முன்னராகவூம் மற்றைய நோயாளிகளின் சத்திரசிகிச்சைகளுக்கான வகைகூறல் கடிதத்தை 10 நாட்களுக்கு முன்னராகவூம் பெற்றுக் கொள்ளலாம்.
நோயாளியினால் கையொப்பமிடப்பட்ட உறுதிச்சீட்டு கிடைத்தபின் கொடுப்பனவூ செய்வதற்காக எவ்வளவூ காலம் எடுக்கும்?
காசோலைகள் வழங்கப்படுவதானது காத்திருப்போh; பட்டியலில் நோயாளிகளின் பதியப்படும் ஒழுங்கின் அடிப்படையிலேயே இடம்பெறும். எவ்வாறாயினும் இக்காலப் பகுதி இரண்டு வாரங்கள் ஆகலாம்.
தற்செயலாக நோயாளி மரணித்துவிட்டால் காசோலை யாருக்குக் கிடைக்கும்?
பிரதேச மாவட்டச் செயலாளரின் சிபார்சுடன் கூடிய விபரமானதொரு அறிக்கை பெற்றுக்கொண்டதன்பின் தீh;மானிக்கப்படும்.